ADVERTISEMENT

செங்குன்றத்தில் ஆறு போல் சாலையில் ஓடிய மழைநீர்! (படங்கள்) 

10:54 PM Oct 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 26, 27- ஆம் தேதிகளில் காற்றின் திசைமாறக்கூடும். தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை அக்டோபர் 28- ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் வட கிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் கனமழை காரணமாக தண்ணீர் ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT