ADVERTISEMENT
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கண்ணிய தென்றல் காயிதே மில்லத் அவர்களின் துயிலிடத்தில் அண்ணாரது 128வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் வளர்மதி ஆகியோர் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments