சென்னையில் புழல் ஏரி வேகமாக வறண்டு கொண்டிருப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சென்னையில் உள்ள நான்கு நீர்நிலைகளில் செயற்கைக்கோள் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
ADVERTISEMENT
அதிலும் குறிப்பாக புழல் ஏரி உச்சகட்ட வறட்சி நிலையை எட்டிவிட்டது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments