ADVERTISEMENT

புழல் சிறையில் கைதி உயிரிழப்பு

07:21 AM Aug 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சிவலி காரணமாக உயிரிழந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி ராபின் மொயின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT