ADVERTISEMENT
திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சிவலி காரணமாக உயிரிழந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி ராபின் மொயின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments