ADVERTISEMENT

'பொங்கல் பரிசு 1000'- தொடங்கி வைத்தார் எடப்பாடி

10:45 AM Nov 29, 2019 | kalaimohan

ADVERTISEMENT

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

மேலும் எலட்ரிக் ஆட்டோ, இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பொங்கல் பரிசு திட்டம் ஆகியவற்றையும் பயனாளிகளுக்கு கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். உடன் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT