ADVERTISEMENT

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்!

07:55 PM Jan 13, 2020 | santhoshb@nakk…

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 10- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை 10,517 பேருந்துகளில் 5,25,890 பேர் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT