ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அறிவுரைகழகத்தில் ஆஜர்!!

06:15 PM Apr 10, 2019 | kalaimohan

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த நான்கு பேரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதற்காக அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்தப்பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டு அறிவுரை கழகத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் நான்கு பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT