ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

03:31 PM Jan 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி கொடுத்த புகாரில் ஆரம்பித்த இந்த வழக்கில், கடந்த டிசம்பரில் ஒரு ஆசிரியை உட்பட 3 பெண்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 5 பெண்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT