தமிழக காவல்துறை சார்பாக "TAMIL NADU POLICE CITIZEN SERVICES" என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அவைகளை இந்த செயலி மூலம் முழு விவரங்களை பதிவிட்டால் உடனடியாக FIR பதிவு செய்து விடலாம். மேலும் தனது முதல் தகவல் நிலையை இந்த செயலியில் (FIR STATUS , CSR STATUS ) அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு இளைஞர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பி . சந்தோஷ் , சேலம் .
Show comments