ADVERTISEMENT

சொந்த ஊர்களுக்குச் செல்லும் வெளி மாநிலத்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை (படங்கள்)

02:14 PM May 13, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஊரடங்கால் வேலையில்லாமலும், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் சென்னை மயிலாப்பூரில் பல்வேறு இடங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர். அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக இன்று பட்டினப்பாக்கம் காவல்நிலையம் அருகே வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT