ADVERTISEMENT

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு'-முதல்வர் தலைமையில் ஆலோசனை!!  

05:02 PM Sep 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இந்தத் திட்டம் அமலுக்கு வரும் நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT