ADVERTISEMENT
இந்த நிலையில் கதிரேசனுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கதிரேசனை பரிசோதனை செய்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments