ADVERTISEMENT

தரமற்ற கட்டடம்: அச்சத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் (படங்கள்)

12:03 PM Dec 27, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

சென்னை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு கட்டிட தரை பகுதி முழுவதும் பெயர்ந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும் தரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அச்சத்திலேயே நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT