ADVERTISEMENT
ADVERTISEMENT
சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்த பேராசிரியர் கிருஷ்ணமோகன் பதவி காலம் முடிவடைந்த நிலையில் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய பேராசிரியர் ஞானதேவன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Show comments