ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதம், யுனானி ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ம் தேதி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான முடிவு வெளியிடும் தேதிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது தேசிய தேர்வு முகமை தேதியை அறிவித்துள்ளது. செப்டம்பர் 7ம் தேதி இணையத்தின் வாயிலாக இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Show comments