ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு இன்று (04/07/2021) இரவு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Show comments