ADVERTISEMENT

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

09:57 PM Jul 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு இன்று (04/07/2021) இரவு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, இன்று (04/07/2021) காலை தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகக் கடமையாற்றும் வாய்ப்பை தி.மு.க. தலைவர் தந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கலைஞர் நினைவிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT