ADVERTISEMENT

ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது: மாஃபா பாண்டியராஜன்

09:29 PM Jul 27, 2018 | Anonymous (not verified)


நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது, நன்றி சொல்ல சென்றபோது அதை ஏற்காதது நிர்மலா சீதாராமனின் நற்தன்மையற்ற செயல். ஓ.பி.எஸ். சகோதரருக்கு மருத்துவ சேவை விவகாரத்தில் எதுவும் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT