மதுரையில் பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, "திருவள்ளுவரை நம் அடையாளமாக பார்க்க வேண்டும்; நம் அறிவின் அடையாளம் திருக்குறள் மட்டும்தான்; திருக்குறள் உலகப்புகழ் பெறாததற்கு காரணம் அது தமிழில் எழுதப்பட்டதே; திருவள்ளுவர் தமிழராய் பிறந்ததாலேயே அவர் உலகளவில் கொண்டாடப்படவில்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments