மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பாக வருமான வரித்துறை அலுவலகம் இழுத்து பூட்டும் போராட்டம் நடைபெற்றதது.
ADVERTISEMENT
இந்த போராட்டத்தில் 50திற்கும் அதிகமானோர் சங்கிலி மற்றும் பூட்டுடன் வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்கார்களை போலீசார் கைது செய்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments