ADVERTISEMENT
சென்னை தி.நகரில் உள்ள லக்ஷ்மணன் தெருவில் அடுத்தடுத்து 10 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று தீவிரமாகப் பரவியதால், அந்தத் தெரு, கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. பின்னர், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments