Skip to main content

கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கு: சதீஷ் குமாருக்கு காவல்...

Published on 08/04/2019 | Edited on 08/04/2019
sathish kumar

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கழுத்தறுத்து அரை நிர்வாணத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தற்போது சதீஷ்குமாரை 15 நாள் காவலில் கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

 

 

சார்ந்த செய்திகள்