ADVERTISEMENT

சென்னை வறட்சிக்கு ஊழல் அரசியலே காரணம்;தமிழக அரசு மீது கிரண்பேடி தாக்கு!

11:04 PM Jun 30, 2019 | kalaimohan


சென்னை நகரம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதற்கு நிர்வாக சீர்கேடும் ஊழல் அரசியலுமே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசு மீது கடுமையாக தாக்கி குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT


Puducherry H.LG kiranbedi:

A Question with Possible Answers:
India’s 6th largest city #Chennai has become d first city in d country to run dry. The same city was in floods due to copious rains just 4 yrs back. Where lies the problem ?
Ans: Poor Govenance,Corrupt Politics, Indifferent Bureaucracy.

'இந்தியாவின் 6 வது பெரிய நகரமான சென்னை, இந்தியாவிலே முதலாவதாக வறட்சியை நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சியமான அதிகாரிகள்' என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT