ADVERTISEMENT

40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் -அமிதாப்பச்சன் அறிவிப்பு

01:25 PM Feb 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் உயிர்நீத்துள்ளனர்.

ADVERTISEMENT

தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT