Skip to main content

சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு 40 ஆக அதிகரிப்பு...

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

crpf


 

ஜம்மு காஷ்மீர் அவந்திபுரா பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்