ADVERTISEMENT

நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம்... -கமல்ஹாசன்

07:12 PM Feb 15, 2019 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,


நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம்; ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது.
மேலும், தாக்குதல் பற்றி ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT