ADVERTISEMENT

ஜெ.மரணம்: சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை!

11:59 AM Apr 07, 2018 | Anonymous (not verified)


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில், அரசியல் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உட்பட 5 பேர் இன்று ஆஜர் ஆகியுள்ளனர்.

விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பினர் இன்று 3வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ், மருத்துவர்கள் தினேஷ், முரளிதரன் உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.

8 பேரிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 5 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT