ADVERTISEMENT
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியினை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் இருவரும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments