ADVERTISEMENT

வயலில் மின் வயர் அறுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

05:02 PM Dec 22, 2019 | kalaimohan

திருச்சி - மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் கீழக்காடு என்கிற பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வயலில் அருகில் மின்கம்பி அறுந்து விழுந்து ராமமூர்த்தி உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வீட்டின் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்தது. இதுதெரியாமல் வயலுக்கு உரம் வைப்பதற்காக சென்ற 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை மின்சாரம் அடுத்தடுத்து பாய்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.


இதில், ஒப்பாயி அம்மாள், மகன் ராமமூர்த்தி, பேரன் குணசேகரன் உயிரிழந்தனர். இது குறித்து ராம்ஜிநகர் காவல்நிலைய இன்ஸ் சுப்பையா விசாரித்து வருகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT