ADVERTISEMENT

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

09:22 AM Nov 30, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ரயில்வே மற்றும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சிலைகடத்தல் பிரிவில் பதவியேற்றபின்பு அவர் மீட்டுவந்த சிலைகள் ஆயிரக்கணக்கானவை, அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கானவை... வெற்றிகரமாக சிலைகளை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இன்றுடன் பிரியாவிடையளிக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT