ADVERTISEMENT

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு... மூன்றாவது நபர் கைது!

06:20 PM Feb 05, 2020 | kalaimohan

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்களை சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுவரை குரூப் தேர்வு முறைகேட்டில் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெறவைக்க 7 தேர்வர்களிடன் 82.50 லட்சம் பெற்றதாக காவலர் சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபராக எழிலகத்தில் வணிகவரித்துறை ஊழியரான கார்த்திக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT