ADVERTISEMENT
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் மாமன்ற கூட்டம் நேற்று (30.01.2023) ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்சிங் பேடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இனி மாமன்ற கூட்டத்தில் தமிழ்நாட்டின் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று மேயர் அறிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments