ADVERTISEMENT

ஆங்கில தேர்வில் முறைகேடு... மூன்று பிளஸ் டூ மாணவர்கள் சிக்கினர்

06:19 PM May 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த 5 ஆம் தேதி மொழிப்பாட தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8,37,317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் 12- ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என மூன்று மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT