ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைகாக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ''அதிமுகவின் ஹீரோ எடப்பாடியார் தான் டாப்; மற்றவர்கள் எல்லாம் டூப். அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார்'' என்றார்.
Show comments