Skip to main content

குற்றச்சாட்டு சொன்னவுடனே பதவி விலக வேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு முதல்வர்கூட இருக்க முடியாது- செல்லூர் ராஜு

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

sellur raju

 

குற்றச்சாட்டுகள் சொன்னவுடனே முதல்வர் பதவிலக வேண்டுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தில் 33 புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து இயக்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

 

குற்றச்சாட்டு சொன்னவுடனே ஒரு முதல்வர் பதவி விலக  வேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட ஒரு முதல்வர் கூட பதவியில் இருக்க முடியாது என கூறினார்.

சார்ந்த செய்திகள்