ADVERTISEMENT

சைதாப்பேட்டை மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி! (படங்கள்) 

03:45 PM May 19, 2022 | tarivazhagan

ADVERTISEMENT


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT