இந்நிலையில்பண்ருட்டிநகராட்சிபகுதியில்மேற்கொள்ளப்பட்டுவரும்டெங்குகாய்ச்சல்தடுப்புபணிகள் குறித்து மாவட்டஆட்சியர்அன்புசெல்வன்ஆய்வுசெய்தார். தூய்மை இந்தியா திட்டம், கொசு ஒழிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடமும், ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் துரிதமாகசெயல்பட்டுநகராட்சிமுழுவதும்ஒருவீடுகள்கூடவிடுபடாமல்ஆய்வுசெய்துடெங்குகொசுபுழுக்கள்உருவாககூடியஇடங்களைகண்டறிந்துமுற்றிலுமாகஅழித்திடவேண்டும்என்றுஉத்தரவிட்டார்.
பின்னர் திருவதிகை பகுதிக்கு சென்ற அன்புசெல்வன், அங்கிருந்த ஒர்க்க்ஷாப், பழைய இரும்பு கடைகளில் தேங்கி இருந்த தண்ணீரை பரிசோதனை செய்தார். அந்த தண்ணீரில் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து ஒர்க்ஷாப் உரிமையாளர் சக்திவேல் என்பவருக்கு ரூ.25 ஆயிரமும், மற்றொரு பழைய இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.5000 ஆயிரமும் அபராதத்தையும் விதித்தார். அதோடு சக்திவேல் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.