ADVERTISEMENT

7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

11:00 AM Sep 22, 2018 | sekar.sp



கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT