ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10% ஆக உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை மட்டும் தான் பூர்த்தி செய்யும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.
Show comments