ADVERTISEMENT

தீயணைப்புத் துறை சார்பாக ‘விபத்தில்லா தீபாவளி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

03:06 PM Nov 13, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

சென்னை, மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT