ADVERTISEMENT

சித்தா முறையில் கரோனா சிகிச்சை! நலமடைந்து வீடுதிரும்பும் மக்களை வழியனுப்பிய அமைச்சர்...

07:01 PM Jul 16, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் - 4 இல் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் சிறப்பு சித்த மருத்துவத்தில் குணமாகி, 25 பேர் வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு அமைச்சர் மா.பாண்டியராஜன் பழத்தட்டு மற்றும் கபசுர குடிநீர் பொடி ஆகியவற்றை கொடுத்து, அறிவுரை கூறி வழியனுப்பினார்.

ADVERTISEMENT

இடம்: வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர், அம்பேத்கர் கலைக் கல்லூரி

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT