ADVERTISEMENT

வணிகவரி துறை பணியாளர்களின் பெருந்திரள் முறையீடு போராட்டம் (படங்கள்)

04:47 PM Feb 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இன்று (20.02.2023) மாலை 3.30 மணியளவில், தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்கத்தின் சார்பாக "வணிக வரி பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்புதல்" தொடர்பாக வணிக வரித்துறை ஆணையரை பெருந்திரளாகச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு செய்தனர். இந்நிகழ்வில் வணிகவரித் துறையைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT