ADVERTISEMENT
விடிய விடிய பெய்த மழையினால் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் அதிகளவில் புகுந்துள்ளது மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளிலும் சாலைகளிலும் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments