ADVERTISEMENT

"குடியுரிமை சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது"- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

09:23 PM Dec 21, 2019 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற அண்ணாவின் அறிவுக்கொடை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது. அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். அண்ணா இருந்த காலத்தை விட தற்போது தமிழர்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிட்டார்கள். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கூட்டணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" . இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT