ADVERTISEMENT
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112 -வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments