ADVERTISEMENT

தடம் புரண்டது சென்னை ரயில்!!

08:00 AM Feb 26, 2019 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மங்களூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது.

கேரள மாநிலம் சோரனூர் அருகே ரயில் நிலையத்துக்குள் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT