ADVERTISEMENT
சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (பொது) கண்டித்து, சென்னை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளரின், ஊழியர் விரோதப் போக்கினை கடைப்பிடிப்பதாகவும், அதனைக் கைவிட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments