சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், க.கனிமொழி, டி.ஆர்.பாலு உட்பட 21 பேர் பங்கேற்பு. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறுகின்றனர்.
மேலும் திமுகவின் மூத்த தலைவர்களான ஆற்காடு வீராசாமி, கே.சி.பழனிசாமி, கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலும் திமுகவின் மூத்த தலைவர்களான ஆற்காடு வீராசாமி, கே.சி.பழனிசாமி, கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Show comments