ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைபொழிந்து வரும் நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் இடியுடன் மழைபொழிய வாய்ப்புள்ளது. அதேபோல் அடுத்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments