ADVERTISEMENT

இந்த மாவட்டங்களிலெல்லாம் நல்ல மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் அறிவிப்பு!

01:02 PM Sep 07, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT