ADVERTISEMENT

ஓ.என்.ஜி.சி. அனுமதியை நீட்டிக்க பரிந்துரை?

02:53 PM Sep 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி.க்கான அனுமதியை மூன்று ஆண்டு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் அனுமதியை 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீடு குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்பட 24 இடத்தில் எண்ணெய் கிணறு தோண்ட 2013- ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதில் 16 எண்ணெய் கிணறுகளை அமைத்துவிட்ட ஓ.என்.ஜி.சி. எஞ்சிய பணிகளை முடிக்க மேலும் அவகாசம் கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT